இராவண அரசியல்-11 : பெண்களும் பெரியாரிய பித்தலாட்டங்களும்!
கடந்த ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி, வரலக்ஷ்மி நோன்பு. வரலக்ஷ்மி நோன்பு முடிந்த சில தினங்களில், தனக்குள் தானே தன்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு, “தாம் பேசும் கருத்துக்களை போன்ற அறிவாளித் தனமான கருத்துக்களை தற்காலத்தில் எவர் பேசுகிறார்?” என்று மற்றவர்களை முட்டாளாக…