மக்களவைக்கு ஒரு கடிதம்-11; நாட்டின் கௌரவம்
தீவிரவாதிகளுக்காகவும், கொலை குற்றவாளிகளுக்காகவும் எழும் மனித உரிமை குரல்கள் இந்த இடங்களில் கேட்பதே இல்லை.இன்றுவரை, நம் வீட்டுப் பெண்கள் யாரும் வெளியில் செல்லுகின்ற பொழுது பொது கழிப்பறையை பயன்படுத்தத் தயங்கும் நிலைதான் நாட்டில் இருக்கிறது.