Category: அரசியல்

வெள்ளமும் மூடநம்பிக்கையும்!

அந்த ஊரில் மழைபெய்ய தேவையில்லை அழகர்மலையில் மழை பெய்தாலே இந்த தெப்பம் நிரம்பிவிடும். அப்படி ஒரு வழி இருக்கிறது என்றார்கள்; நம்பவில்லை. அப்படி நடந்திருக்கிறது;மூட நம்பிக்கையும் கூட நல்லது தான் முதல்வர் அவர்களே!

இராவண அரசியல்-9 நாத்தீகம் என்னும் மூட நம்பிக்கை!

கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபணம் செய்யமுடியவில்லை என்பதற்காக கடவுள் இல்லை என்கிற தீர்மானத்திற்குள் சிக்கிக்கொள்வது மட்டும் எப்படி பகுத்தறிவு ஆகும்.இரண்டு நடிகர்களோ தனிநபர்களோ விளையாட்டு வீரர்களோ தன்னளவில் அடைந்திருக்கும் வெற்றி, ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது என்றாலும் கூட அந்த ஒப்பீடுகளை வைத்து நடக்கும்…

சமத்துவம் பேசும் சனாதனமும் சந்தர்ப்பவாதமும்

இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்த நொடியில் என் மனம் கவிஞரின் இந்த பாடல் வரிகளை அசைபோடுகிறது. “ஒரு தாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம் தலைவன் ஒருவன் தானென்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்” அறிஞர் அண்ணா  சனாதனத்தை ஆதரித்தவர் என்பது…

இராவண அரசியல் (பகுதி-8) – ஒழியாது அழியாது சனாதனம்!

அவர் அவர் குணங்களுக்கு ஏற்பவும் அவர் சூழல்களுக்கு ஏற்பவும் தான் ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பதையோ இல்லை என்பதையோ அவர்களின் நம்பிக்கையாக ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறது கீதை.கவுண்டமணி வடிவேல் பாணியில் சொல்லவேண்டுமென்றால் அவர்கள் இப்படியான செயல்கள்களை டெக்கினிக்கலாக செய்து பழகிவிட்டார்கள். நாளைக்கே நீதிமன்றம்…

திணிப்புச் செய்திகளும்! தினமல(ர்) சர்ச்சையும்!

செய்தி சேகரித்து வழங்குவதில், இந்திய ஊடங்கங்கள் குறிப்பாக தமிழகத்தில் செயல்படும் ஊடங்கள் பொறுப்புடன் செயல்படுவதில்லை என்பது அநேகர் அறிந்த ஒன்று தான். ஆனாலும், அரசியல் காரணங்களுக்காக செய்திகளும் அரசியலாக்கப்பட்டு விடுகிறது. அப்படியாகவே தான் தினமலர் நாளிதழில்,”மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு நிரம்பி வழிகிறது…

தங்களை திருத்திக்கொள்ளப் பட வேண்டிய திருமாவும் தி.முக.வும்!

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா,  மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.முன்னாள் முதல்வர் அமரர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த சமயம், அவருக்காக நடத்தப்பட்ட விழா. அந்த விழாவில் அன்பிற்கும் பண்பிற்கும் உரிய  ரஜினிகாந்த் அவர்கள். ஒரு நிமிடம்!   அன்பிற்கும் பண்பிற்கும் என்று…