Category: அரசியல்

இராவண அரசியல்-17; திரௌபதி என்கிற கிருஷ்ணை

அவளின் கணவரையும் சேர்த்தே தான் குற்றம் சொல்கிறாள். ஆனாலும் ஏன் துரியோதனனையும் துச்சாதனனையும் மட்டும் பழிவாங்க வேண்டும்? ஆங்கிலத்தில் taking for granted என்பார்கள். அவள் விருப்பமில்லாமல், அவள் அவளுடைய அசௌகரியமான நிலையைச் சொல்லியும் கூடப் பொருட்படுத்தாமல், அவள் அத்தனை நியாயங்களைப்…

பாராளுமன்றத்திற்கு ஒரு கடிதம் – 06: இட ஒதுக்கீடு

அவர்களுக்கு மறுக்கப்படும் சலுகை, வசதியான பட்டியலின மாணவனுக்குக் கிடைக்கும் பொழுது, சமூகத்தின் ஒரு சாரார் பட்டியலின மக்களுக்குக் கொடுத்து வரும் சலுகைகள் மீது அதிருப்தி கொள்கிறார்கள். இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி சார் சலுகைகள் வெறும் பொருளாதாரம் பற்றியது மட்டும் இல்லை…

இராவண அரசியல் – 16: புத்தாண்டும் பண்டிகைகளும்

குழப்பமின்றி நாம் எல்லோரும் கடவுளாக எதை கருதினாலும் புத்தாண்டாக யுகாதியையோ தமிழ் புத்தாண்டையோ தான் கொண்டாட வேண்டும். நம் கலாச்சாரம் நமக்குத் தந்த ஞானத்தின் படி, நீங்கள் ஒரு மதத்தின் போர்வைக்குள் இருந்துகொண்டு தான் குறிப்பிட்ட வழிபாடு முறையை ஏற்க வேண்டும் என்பதில்லை.…

திருவாசகம் -15;பொய்யாய செல்வமும் மெய்யான தேடலும்

விலங்குகளின் வாழ்க்கை எளிமையானது. ஆனால் மனிதர்கள் யாருக்காகச் சம்பாதிக்கிறார்களோ, அவர்களுடன் செலவழிக்க நேரமில்லாமல் ஓடுகிறார்கள். "இந்தக் காசுக்காக இப்படி ஓடுகிறோமே, எதுக்கு?" என்று மனம் அனத்திக்கொண்டுதான் இருக்கிறது.மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப்பட்ட பின் அதை நினைத்து வருந்துகிறார். நமக்கோ, இறைவனால் ஆட்கொள்ளப்படாமலேயே இந்த எண்ணம்…

மொழிப்போர் அரசியல் முதல் சினிமா தணிக்கை வரை: ஊகங்களும் உண்மைகளும்!  

இங்கே ஊடகங்கள் எல்லாம் கட்சி சார்புடைய ஊடகங்களாக ஆகிவிட்டதன் காரணமாய் ஒரு பக்கம் விஜய் கோழை என்றும், மறுபக்கம் ஐயோ எங்க விஜயை நசுக்குறாங்க என்றும் விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. அறிவார்ந்த சமூகத்திற்கு இது அழகு அல்ல

இராவண அரசியல்-15; தேவதாசி முறை

அது எதனால் கெட்டதோ அதை ஒழிக்கவில்லை. அதில் என்ன சிக்கல் இருந்ததோ அது இன்னமும் வேறு வடிவங்களில் இருக்கவே தான் செய்கிறது. பெண்கள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில், கலை வடிவிலான தியானத்தை ஊக்குவித்த ஒரு பாரம்பரியத்தை நாம் அழித்துவிட்டோம். ஆனால், இன்னும்…