கதை விமர்சனம்- மாவீரன் !
அது சரி அவளும் பெண் தானே என்பது போல். பெண்கள் யாரும் அம்மாவாக நடிக்க வேண்டியதில்லை. இயற்கையிலேயே அவர்கள் அம்மா தானே. வெளிப்படுத்த முடியாத உணர்வுகளில் முதன்மையானது காதலும் கோபமும்.இந்த வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை ஒரு கலைஞன் தன் கலை மூலமாக…
பொம்மை காதல் -19 ; தேடலில் தன்னைத்தொலைத்த வீரா
டாட் நெட் கோர்ஸில் சேர வீட்டில் வாங்கிய பணத்தைக்கொண்டு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்தான். அதுவும் அவனுக்கு ச் சாதமாக அமையவில்லை.பிறக்கும் பொழுது அவன் கொண்டு வந்த வரங்கள் எல்லாம் அவனுடைய அதிர்ஷ்ட தேவதை அவனிடம் காரணம் சொல்லாமல் பிரிந்ததும் மறைந்துவிட்டது என்று…
பொம்மை காதல் -18; அவள் பேசவும் செய்கிறாள்
பேசாமல் இருந்துவிடுவாள் என்று தெரிந்திருந்தால் பேசிய நாட்களிலேயே கேட்டிருப்பேன் -அவள் பேசாமல் இருப்பதற்கான காரணத்தை
பொம்மை காதல்-17 எதிர்பார்த்த நாள் ; ஏமாற்றம் அடைந்த வீரா!
"என்ன ஜீனியஸ் இன்னிக்கு உங்க அவங்களுக்கு பிறந்த நாள்! ட்ரீட் எங்க? ஒரு மிட்டாய் கூட வாங்கித்தரல" என்றாள். நம்முடைய பிறந்தநாளை நாமே கொண்டாடுவதில் என்ன மகிழ்ச்சி இருந்துவிட போகிறது. இன்று ஷாராவின் பிறந்தநாள். இது ஒன்றே வீராவை எல்லையற்ற மகிழ்ச்சியில்…
பொம்மை காதல்-16 பனி இரவும் பஸ் பயணமும்
ஷாரா: ஊருக்கு போகலையா ? வீரா: நீங்க பை சொல்லலை அதான் கிளம்பல ஷாரா : சும்மா சொல்லு டா வீரா : நிஜமா தான்
பொம்மை காதல்-15 முன் பனியா! முதல் மழையா!
வீராவிற்கு சதிஷ் மீதும் பாலா மீதும் கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கியது. அவன் அவர்களை பார்த்தது கூட கிடையாது. ஆனால்,அந்த இரண்டு பெயர்களையே வெறுக்க ஆரம்பித்தான் வீரா "அதென்ன பொம்பள புள்ள போனை புடுங்கி வச்சுக்கிறது" அவன் மனதிற்குள் இருந்து ஒருவன் சத்தமிட்டுக்…