மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-9) : வலதுசாரி கடவுள்
உங்களில் எத்தனை பேர் ,இறைவனை வேண்டி இருக்கிறீர்கள்? என்னவெல்லாம் கேட்டு இருப்பீர்கள்? எல்லாமே நடந்ததா ?ஏன் இறைவன் எல்லா குரங்களையும் மனிதர்களாக்கவில்லை?
திருவாசகம்-12: அறிவுசார் காப்புரிமை
வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். நகர்ந்து கொண்டே இருக்கின்றோம்; அண்டத்துக்குள் அண்டத்தோடு அண்டமாகவே புது புள்ளியை நோக்கி. புதிதான புள்ளியில் புதிதாக ஆக்குகிறது நம்மை புதிதாக விட்ட புது நொடி ஒன்று, புது நொடி நோக்கி நகர புது ஆற்றல் கிடைப்பதற்கெனவே. புதிததான…
குட்டி கதை-1; பைத்தியக்காரர்களாய் நிற்கும் பைத்தியக்காரன்
இந்த பைத்தியக்காரன், இப்படி தான் எல்லா பைத்தியங்களையும் ஒரு பாதையில் நடக்க செய்வான்.
திருவாசகம்-11: நடிகனாய் இரு
தூங்குவது போல நடித்தால் அப்போதும் அப்பா தூக்கி செல்வார் தானே! எதையும் அடைவதற்கு அல்லது மாற்றுவதற்கு நம்முள்ளும் அத்தகைய தீவிரம் தேவைப்படுகிறது.
திருவாசகம்-10: பூனையில் சைவம் கிடையாது
ஒரு குழந்தையை கடிந்து கொள்ளும் பெற்றோரின் கண்டிப்பை போல அமைந்து இருக்கின்றது.
வாழ்த்துவதற்கு வயது ஒன்றும் தேவை இல்லை!
இதற்கு முன் எப்பொழுதும் நான், அவரை 'தலைவா' என்று விளித்ததே இல்லை.ஆனால், இப்ப எல்லாம் ரொம்ப ஆசையா இருக்கு.