வந்தே மாதரமும் அரசியல்வாதிகளின் வெற்று முனகல்களும் !
புதிதாக அரசியல் களம் கண்டிருக்கும் விஜய் போன்றவர்கள், இந்த போலித் திராவிடக் கூட்டத்தின் விமர்சனங்களுக்குப் பயந்து, "தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும்" என்று தன் நிலையை மாற்றிக் கொள்வாரானால், அது அவரின் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்கிற கோட்பாட்டிற்கே…