Author: கவி

முன்பு ரஜினி;இன்று விஜய் – யார் ரியல் வில்லன்

நீதிமன்றம் சொன்னது போல் வரி நன்கொடை இல்லை தான்.ஆனால் தன்னுரிமையின் படியும் சட்டத்தின் படியும் தனக்கு இருக்கும் வரிசலுகைகளை பற்றிய தெளிவு ஏற்படவேணும் ஒருவர் நீதிமன்றம் நாடுவது சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டதேயாகும்

ரஜினியை சுற்றிய அரசியல்-ஒரு பார்வை

எது எப்படியோ மாற்றத்திற்கான வாய்ப்பு மிக சமீபமான எதிர்காலத்தில் இல்லை என்று தீர்மானம் ஆகிவிட்டது.ஆனால்,ரஜினியை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தவர்கள் இனி என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.

புதிய சட்ட திருத்தம்;சும்மா இருந்தா வாங்களேன்! ஒரு எதிர்ப்பை காட்டலாம்.

திரு.வெற்றிமாறன், திரு.கமலஹாசன் போன்றவர்கள் சான்றளிக்கப்பட்ட அவர்கள் திரைப்படத்தில் சில வசனங்களையும் காட்சிகளையும் சில நிர்பந்தத்தின் பெயரில் மாற்றியிருக்கிறார்கள்.

அரசியல் அறி மனமே! முதல்வரின் நிபுணர் குழு பற்றிய செய்தி ஆய்வுகள்

தி.மு.க.வின் வெகு தீவிர ஆதரவாளர்கள் வெகுவாக பகிர்ந்து கொண்டாடி வந்தனர்.முரண் என்னவெனில் இந்த குழுவில் உள்ளவர்களில் நாம் மேலே விவரித்து கூறிய 3 பேர் இந்திய பிரதமர்களின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மூவரும் பா.ஜ .க.வின் தலைமையிலான…

விவாதக்கூத்து -2 : ஒன்றியமா ! அல்லது தேசியமா!

வ.ஊ.சிதம்பரனார், முத்துராமலிங்கனார்,சுபாஷ் சான்று போஸ்,பாரதியார்,ஜாகிர் உசேன், மௌலான அப்துல் கலாம் ஆசாத் போன்றவர்கள் இன்று இருந்திருந்தால் “இந்தியா என்கிற நாடு எங்கு இருந்தது என்று அது உருவாக்க பட்ட நாடு தானே” என்னும் அடாவடித் தனமான பேச்சை கண்டு கிளர்ந்தெழுந்திருப்பார்கள்.

விவாதக்கூத்து-1 ; அணிலாடும் மின் கம்பிகள்

எனக்கு பிடிக்காத அரசியல் கட்சிகளை வசைபாடும் விமர்சிக்கும் பதிவுகளே நடுநிலையானது என்கிற மனநிலையில் இருந்துகொண்டு மிக மேலோட்டமான அரசியல் விமர்சனங்களை மனதில் ஏற்றிக்கொண்டு அரசியல் பேசிக்கொண்டு திரியும் அளவில் மட்டுமே இருந்துவிட்டால் அனைத்து சாதியினரும் மணியடிக்க(அர்ச்சகராக) முடியும் (ஏற்கனவே எல்லா சாதியினரும்…