Author: கவி

இராவண அரசியல்-14;சமண சாயமும்! சரித்திர திரிபுகளும்!

வாசிப்பு பழக்கம் இருக்கிறவர்களுக்கு ஒரு விருந்து இந்த கட்டுரை.நாய் இல்லாத ஊரில் இருந்து ஒருவன் மொழி தெரியாத ஊருக்கு பூனை விற்க வருகிறான். அவன்,  நாய் எப்படி இருக்கும் என்றே பார்த்தது இல்லை. ஊரில் பூனை விற்பதற்காக மொழி கற்றுக்கொள்கிறான். ஒரு…

த.வெ.க. இல்லை தமிழகமே தற்குறி தான்!

உண்மையை எப்படி அணுகுவது என்று ஆரம்பித்து விஜய்க்கு வந்துவிட்டோம்..அரைநூற்றாண்டில், திறன்மிகுந்த எளிமையான பின்னணியை கொண்ட மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு நிர்வாக அரசியல் பற்றி அனுபவங்களை தந்து அவர்களை தலைவர்களாக்கிய ஒரு கட்சி இங்கு இருக்கிறதா? கிடையாது.அரசியல் மீதான நம் பார்வை அணுகுமுறை புரிதல்…

இராவண அரசியல்-13;பொய்கள் ஊற்றி தாமரை வளர்க்கும் சூரியன்!

என்னைப் பொறுத்தவரையில் ஒரு இந்தியர், முஸ்லிமாக இருந்தாலும் கிறித்துவராக இருந்தாலும், மண்ணின் அடையாளங்களான பழம்பெரும் கோவில்களை தங்களுடையதாக நினைத்து கொண்டாடி காப்பாற்ற வேண்டும்.மண்ணின் மொழிகளை போற்ற வேண்டும், அரபியையும் உருதுவையும் ஏற்றுக்கொள்ளும் பொழுது, சமஸ்கிருதமும் தமிழும் மண்ணின் மொழி என்று போற்ற…

இங்கே எல்லோரும் மதவாதிகள் தான்!

தமிழகத்தில், மதக்கலவரம் என்று ஒன்று நிகழுமானால் அதற்கு பா.ஜ.க வை விட தி.மு.க தான் காரணமாக இருக்கும்.திருப்பரங்குன்றம் விஷயத்தை பொறுத்தவரையில், சங்க காலத்தில் இருந்து முருகன் மலையாக இருந்த மலையில், ஒரு நினைவிடத்தையோ சமாதியையோ வைத்திருக்க ஒரு சமயம் அனுமதித்து இருக்கிறது…

இந்திய நாடு நம் வீடு ! இந்தியர் என்பது நம் பேரு(று)

நாடு ராணுவம் புலனாய்வு போன்ற துறைகளில் அசுர பலம் பெற்று வளர வேண்டுமென்றால் அதன் பொருளாதாரம் வளர்ந்திருக்க வேண்டும்.பொருளாதாரத்தை வளர்க்க வழி செய்யாமல் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நாடு இலங்கை போல் திவால் ஆக வாய்ப்பு இருக்கிறது.இங்கே ஒரு பொறுப்பாளியை நாம்…

ஓட்டு திருட்டு- அப்படி ஒரு உருட்டு இப்படி ஒரு உருட்டு!

காங்கிரஸ் இப்போதும் கூட தங்களை வலுப்படுத்திக்கொள்ள நினைக்காமல், ஒரு தேசிய கட்சியாக இருந்துகொண்டு, தேசிய எண்ணத்திற்கு மாறுபட்டு தங்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட பிராந்திய கட்சிகளின் ஆதரவில் காலம் தள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு இருப்பது தான் காங்கிரஸின் மிக பெரிய குறை.அவர்கள் அவர்களின்…