இராவண அரசியல் -19; பிரிவினை செய்த மொழி ஆய்வு!
அவனுக்குக் கலாச்சாரம் தெரியாது. மொழி ஒலிப்பு முறைகளின் நுணுக்கம் தெரியாது.மொழி வகைப்படுத்தலில் ஓசை ஏன் முதலில் இருக்க வேண்டும்? உயிர்களை நாம் இடங்களுக்கும் வாழ்வியலுக்கும் ஏற்ப வகைப்படுத்துகிறோம். நாயும் புலியும் ஒரே மாதிரி சத்தமிடுவதில்லை