Category: இராவண அரசியல்

இராவண அரசியல் -12 ; கல்வியும் இந்தியாவும்!

முரண் என்னெவென்றால், கர்ணனின் பலம் பற்றி கர்ணனை தவிர எல்லோரும் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பினார்கள்.ஒரு சமூகத்தில், மேட்டுக்குடியினர் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தால், வடிவியல்(சிறப்புகளாக(EXCELLENC OF GEOMETRY) இருக்கும் அநேகமான கோவில்களை எப்படி நிர்மாணித்து இருக்க முடியும், மக்களில் பெரும்பான்மையினருக்கு கணிதம் தெரியாமல் வடிவியல்…

இராவண அரசியல்-11 : பெண்களும் பெரியாரிய பித்தலாட்டங்களும்!

 கடந்த ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி, வரலக்ஷ்மி நோன்பு. வரலக்ஷ்மி நோன்பு முடிந்த சில தினங்களில், தனக்குள் தானே தன்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு, “தாம் பேசும் கருத்துக்களை போன்ற அறிவாளித் தனமான கருத்துக்களை தற்காலத்தில் எவர் பேசுகிறார்?” என்று மற்றவர்களை முட்டாளாக…

இராவண அரசியல்-10; கல்வி

அறம் பொருள் இன்பம் இவற்றுள், இன்பம் பற்றி பேசும் காமசூத்ரா போன்ற நூலும் கூட, பெண்கள் அறுபத்து நான்கு, கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை கற்று தேர்ச்சி பெற வேண்டும் என்றும்;ஆணின் உதவியில்லாமல் ஒரு பெண் சுயாதீனமாக செயல்பட…

இராவண அரசியல்-9 நாத்தீகம் என்னும் மூட நம்பிக்கை!

கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபணம் செய்யமுடியவில்லை என்பதற்காக கடவுள் இல்லை என்கிற தீர்மானத்திற்குள் சிக்கிக்கொள்வது மட்டும் எப்படி பகுத்தறிவு ஆகும்.இரண்டு நடிகர்களோ தனிநபர்களோ விளையாட்டு வீரர்களோ தன்னளவில் அடைந்திருக்கும் வெற்றி, ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது என்றாலும் கூட அந்த ஒப்பீடுகளை வைத்து நடக்கும்…

இராவண அரசியல் (பகுதி-8) – ஒழியாது அழியாது சனாதனம்!

அவர் அவர் குணங்களுக்கு ஏற்பவும் அவர் சூழல்களுக்கு ஏற்பவும் தான் ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பதையோ இல்லை என்பதையோ அவர்களின் நம்பிக்கையாக ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறது கீதை.கவுண்டமணி வடிவேல் பாணியில் சொல்லவேண்டுமென்றால் அவர்கள் இப்படியான செயல்கள்களை டெக்கினிக்கலாக செய்து பழகிவிட்டார்கள். நாளைக்கே நீதிமன்றம்…

இராவண அரசியல் பகுதி-6: மொழி (சமஸ்கிருத) வெறுப்பு

தமிழ், அவர் தம்பியிடம் "ரஜினியின் voice" கேட்பதற்காகவே தியேட்டருக்கு வரலாம் போல என்கிறார். "yes அதே தான்" என்கிறது என் மனம்.