இராவண அரசியல் – 20; சீதை ஏன் தீயில் இறங்கினாள்? விஜய் செய்யத் தவறியது என்ன?
வெளி உலக அனுபவங்களை ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் கொண்டிருந்தாலும் கூட, ஆண்கள் புரிந்துகொள்கின்ற சில விஷயங்களைப் பெண்களால் அதே போன்று புரிந்து கொள்ள முடிவதில்லை.புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு இடையில் இருக்கிறவர்கள் நிலைமை தான் இலக்குமணன் நிலை.இலக்குமணன் இராமன் ஏதாவது சொல்லமாட்டானா என்றிருந்ததை…