Category: இராவண அரசியல்

இராவண அரசியல் – 20; சீதை ஏன் தீயில் இறங்கினாள்? விஜய் செய்யத் தவறியது என்ன?

வெளி உலக அனுபவங்களை ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் கொண்டிருந்தாலும் கூட, ஆண்கள் புரிந்துகொள்கின்ற சில விஷயங்களைப் பெண்களால் அதே போன்று புரிந்து கொள்ள முடிவதில்லை.புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு இடையில் இருக்கிறவர்கள் நிலைமை தான் இலக்குமணன் நிலை.இலக்குமணன் இராமன் ஏதாவது சொல்லமாட்டானா என்றிருந்ததை…

இராவண அரசியல் -19; பிரிவினை செய்த மொழி ஆய்வு!

அவனுக்குக் கலாச்சாரம் தெரியாது. மொழி ஒலிப்பு முறைகளின் நுணுக்கம் தெரியாது.மொழி வகைப்படுத்தலில் ஓசை ஏன் முதலில் இருக்க வேண்டும்? உயிர்களை நாம் இடங்களுக்கும் வாழ்வியலுக்கும் ஏற்ப வகைப்படுத்துகிறோம். நாயும் புலியும் ஒரே மாதிரி சத்தமிடுவதில்லை

இராவண அரசியல்-18; சைவமும் வள்ளலாரும்!

தமிழ்க் கடவுளின் பெயரான ஷண்முகம் என்பது சம்ஸ்கிருதப் பெயர், ஆறுமுகம் என்பதுதான் அதன் தமிழ் அர்த்தம். அதிலும் முகம் என்பது சம்ஸ்கிருத மூலம்.இன்னொரு சுவாரசியமான விஷயம், சரவணன் என்பது தமிழ்ப் பெயரா? முருகனை ஏன் சரவணன் என்கிறோம் என்று தெரியுமா? நாணல்…

இராவண அரசியல்-17; திரௌபதி என்கிற கிருஷ்ணை

அவளின் கணவரையும் சேர்த்தே தான் குற்றம் சொல்கிறாள். ஆனாலும் ஏன் துரியோதனனையும் துச்சாதனனையும் மட்டும் பழிவாங்க வேண்டும்? ஆங்கிலத்தில் taking for granted என்பார்கள். அவள் விருப்பமில்லாமல், அவள் அவளுடைய அசௌகரியமான நிலையைச் சொல்லியும் கூடப் பொருட்படுத்தாமல், அவள் அத்தனை நியாயங்களைப்…

இராவண அரசியல் – 16: புத்தாண்டும் பண்டிகைகளும்

குழப்பமின்றி நாம் எல்லோரும் கடவுளாக எதை கருதினாலும் புத்தாண்டாக யுகாதியையோ தமிழ் புத்தாண்டையோ தான் கொண்டாட வேண்டும். நம் கலாச்சாரம் நமக்குத் தந்த ஞானத்தின் படி, நீங்கள் ஒரு மதத்தின் போர்வைக்குள் இருந்துகொண்டு தான் குறிப்பிட்ட வழிபாடு முறையை ஏற்க வேண்டும் என்பதில்லை.…

இராவண அரசியல்-15; தேவதாசி முறை

அது எதனால் கெட்டதோ அதை ஒழிக்கவில்லை. அதில் என்ன சிக்கல் இருந்ததோ அது இன்னமும் வேறு வடிவங்களில் இருக்கவே தான் செய்கிறது. பெண்கள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில், கலை வடிவிலான தியானத்தை ஊக்குவித்த ஒரு பாரம்பரியத்தை நாம் அழித்துவிட்டோம். ஆனால், இன்னும்…