இராவண அரசியல் -12 ; கல்வியும் இந்தியாவும்!
முரண் என்னெவென்றால், கர்ணனின் பலம் பற்றி கர்ணனை தவிர எல்லோரும் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பினார்கள்.ஒரு சமூகத்தில், மேட்டுக்குடியினர் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தால், வடிவியல்(சிறப்புகளாக(EXCELLENC OF GEOMETRY) இருக்கும் அநேகமான கோவில்களை எப்படி நிர்மாணித்து இருக்க முடியும், மக்களில் பெரும்பான்மையினருக்கு கணிதம் தெரியாமல் வடிவியல்…