இராவண அரசியல்-17; திரௌபதி என்கிற கிருஷ்ணை
அவளின் கணவரையும் சேர்த்தே தான் குற்றம் சொல்கிறாள். ஆனாலும் ஏன் துரியோதனனையும் துச்சாதனனையும் மட்டும் பழிவாங்க வேண்டும்? ஆங்கிலத்தில் taking for granted என்பார்கள். அவள் விருப்பமில்லாமல், அவள் அவளுடைய அசௌகரியமான நிலையைச் சொல்லியும் கூடப் பொருட்படுத்தாமல், அவள் அத்தனை நியாயங்களைப்…