Category: இராவண அரசியல்

இராவண அரசியல்-17; திரௌபதி என்கிற கிருஷ்ணை

அவளின் கணவரையும் சேர்த்தே தான் குற்றம் சொல்கிறாள். ஆனாலும் ஏன் துரியோதனனையும் துச்சாதனனையும் மட்டும் பழிவாங்க வேண்டும்? ஆங்கிலத்தில் taking for granted என்பார்கள். அவள் விருப்பமில்லாமல், அவள் அவளுடைய அசௌகரியமான நிலையைச் சொல்லியும் கூடப் பொருட்படுத்தாமல், அவள் அத்தனை நியாயங்களைப்…

இராவண அரசியல் – 16: புத்தாண்டும் பண்டிகைகளும்

குழப்பமின்றி நாம் எல்லோரும் கடவுளாக எதை கருதினாலும் புத்தாண்டாக யுகாதியையோ தமிழ் புத்தாண்டையோ தான் கொண்டாட வேண்டும். நம் கலாச்சாரம் நமக்குத் தந்த ஞானத்தின் படி, நீங்கள் ஒரு மதத்தின் போர்வைக்குள் இருந்துகொண்டு தான் குறிப்பிட்ட வழிபாடு முறையை ஏற்க வேண்டும் என்பதில்லை.…

இராவண அரசியல்-15; தேவதாசி முறை

அது எதனால் கெட்டதோ அதை ஒழிக்கவில்லை. அதில் என்ன சிக்கல் இருந்ததோ அது இன்னமும் வேறு வடிவங்களில் இருக்கவே தான் செய்கிறது. பெண்கள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில், கலை வடிவிலான தியானத்தை ஊக்குவித்த ஒரு பாரம்பரியத்தை நாம் அழித்துவிட்டோம். ஆனால், இன்னும்…

இராவண அரசியல்-14;சமண சாயமும்! சரித்திர திரிபுகளும்!

வாசிப்பு பழக்கம் இருக்கிறவர்களுக்கு ஒரு விருந்து இந்த கட்டுரை.நாய் இல்லாத ஊரில் இருந்து ஒருவன் மொழி தெரியாத ஊருக்கு பூனை விற்க வருகிறான். அவன்,  நாய் எப்படி இருக்கும் என்றே பார்த்தது இல்லை. ஊரில் பூனை விற்பதற்காக மொழி கற்றுக்கொள்கிறான். ஒரு…

இராவண அரசியல்-13;பொய்கள் ஊற்றி தாமரை வளர்க்கும் சூரியன்!

என்னைப் பொறுத்தவரையில் ஒரு இந்தியர், முஸ்லிமாக இருந்தாலும் கிறித்துவராக இருந்தாலும், மண்ணின் அடையாளங்களான பழம்பெரும் கோவில்களை தங்களுடையதாக நினைத்து கொண்டாடி காப்பாற்ற வேண்டும்.மண்ணின் மொழிகளை போற்ற வேண்டும், அரபியையும் உருதுவையும் ஏற்றுக்கொள்ளும் பொழுது, சமஸ்கிருதமும் தமிழும் மண்ணின் மொழி என்று போற்ற…

இராவண அரசியல் -12 ; கல்வியும் இந்தியாவும்!

முரண் என்னெவென்றால், கர்ணனின் பலம் பற்றி கர்ணனை தவிர எல்லோரும் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பினார்கள்.ஒரு சமூகத்தில், மேட்டுக்குடியினர் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தால், வடிவியல்(சிறப்புகளாக(EXCELLENC OF GEOMETRY) இருக்கும் அநேகமான கோவில்களை எப்படி நிர்மாணித்து இருக்க முடியும், மக்களில் பெரும்பான்மையினருக்கு கணிதம் தெரியாமல் வடிவியல்…