Category: அரசியல்

பாராளுமன்றத்திற்கு ஒரு கடிதம்-05; சடங்குகளுக்கு மரியாதை

மேற்கத்திய நாடுகளில் Funeral Management' என்பது ஒரு பெரிய பொருளாதாரத் துறையாக (Industry) வளர்ந்துள்ளது. அதற்கு அவர்கள் அவர்களின் சடங்குகளை மதித்து அதற்கான சரியான இடத்தை கொடுக்கும் அதே வேளையில் பொது ஒழுங்கையும்,சுத்தத்தையும் பேணிக்காப்பது தான் காரணம்.அது இந்தியாவிலும் சாத்தியப்பட வேண்டும்

கடன் நல்லது! நியாயமாக கடன் வாங்குங்கள்!

  கடன் வாங்குவதற்கெல்லாம் தி.மு.க. அரசாங்கத்தைப் பொதுவில் தாக்குவதும் சாடுவதும் முறையல்ல. அரசாங்கத்தை விடுங்கள், முதலில் ஒரு தனிநபர் கடன் வாங்கலாமா? வாங்கக்கூடாதா? கடன் நல்லதா? கெட்டதா? நீங்கள் கடன் வாங்கியிருக்கிறீர்களா? உங்களுடைய கடன் நல்ல கடனா? கெட்ட கடனா? உங்களுக்குத்…

கல்வியில் சிறந்த தமிழகத்தில் கத்தியும் கஞ்சாவுமா! எல்லாம் பொய்!

ஆம், அவன் அப்படித்தான் இருக்கிறான், அவனை நாம் மாற்ற வேண்டும்" என்று நினைக்காமல், "அவனையே தப்பு சொல்லாதீங்க" என்கிற வாதங்களை எல்லாம் கல்வியில் சிறந்த சமூகத்தில் பார்க்க முடியாது.கல்வியில் சிறந்த சமூகத்திற்கு, உழைப்பு மற்றும் மற்றவர்களைப் பாதிக்காத அளவான கேளிக்கை தவிர்த்து,…

பாராளுமன்றத்திற்கு ஒரு கடிதம்-04; சுகாதாரத் துறையில் அவசரமாகக் கொண்டு வரப்படவேண்டிய மாற்றங்கள்!

ஒருநாளில் நூறு அல்லது ஆயிரம் ரீல்ஸ் காண நேரம் செலவழிக்கும் நாம், இந்த கட்டுரையை முழுதாய் வாசிக்க நேரம் செலவழிக்கலாம்.இது உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த பிரச்சனை சம்பந்தமான சில விஷயங்களை நிச்சயம் தொட்டு இருக்கும்.

பாராளுமன்றத்துக்கு ஒரு கடிதம்-03: தேர்தலில் சாமானியர்களுக்கான வாய்ப்பு (பிழை திருத்தப்பட்ட வடிவம்)

இந்தியா ஒரு குடியரசாக மாறியும், இந்தியர்களாகிய நாம் நமக்கான சொந்த அரசியலமைப்பை வரையறுத்துக்கொண்டும் 75 ஆண்டுகளை முடிந்துவிட்டது. ஆனால், "குடியரசு" என்ற சொல் இந்தியாவில் அதன் அர்த்தத்தை இழந்து வருவதாக நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது. இங்கே குடியரசு என்பது ஒரு சுழற்சி…

மக்களவைக்கு ஒரு கடிதம்-02: கண்காணிப்பு கேமராக்களுக்கான பொது விதிகள்

இந்தியாவில் யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், சிசிடிவி கேமராக்களைப் பொருத்திக் கொள்ளலாம் என்கிற நிலை இருக்கிறது. ஆனால், ஒரு குற்றச்சம்பவம் நடக்கும்போது அந்த ஆதாரங்கள் நேர்மையாகக் கையாளப்படுகிறதா? அல்லது அதிகார வர்க்கத்தால் அழிக்கப்படுகிறதா?