திருவாசகம்-3: பொம்மை காதல்
இது தான் நீ சொல்ல வந்த ரகசியமா?" என்றால், இல்லை.காதலால்,நம் சிந்தை முழுதும் ஒருவர் ஆக்கிரமிக்கின்ற பொழுது, காணும் எங்கெங்கிலும் அவரே தான் நமக்கு தெரிவார்
வெளிச்சம் - உண்மையின் மேல்
இது தான் நீ சொல்ல வந்த ரகசியமா?" என்றால், இல்லை.காதலால்,நம் சிந்தை முழுதும் ஒருவர் ஆக்கிரமிக்கின்ற பொழுது, காணும் எங்கெங்கிலும் அவரே தான் நமக்கு தெரிவார்
ஒரு தருணத்தில் அப்பா நினைவாக இந்த பாடலை படிக்க எடுத்த போது, நபிகள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றும் நினைவிற்கு வந்தது.
இனி அப்பாவை எங்கும் விட்டு விடக்கூடாது என்று ஒரு பிள்ளையுடைய realization point போன்றதே மாணிக்கவாசகருடையதும்.
ஒரு திரைப்படமாக படத்தில் இது நல்லா இருக்கு அது நல்லா இருக்கு என்று படம் பார்க்கும் எவரின் கவனமும் தனித்தனியே எதையும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. அத்தனை கட்சிதமாக இசை, ஒளிப்பதிவு என்று அத்தனையும் கதையோடு ஒன்றியிருக்கின்றது.
திருமூலருக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? திருமந்திரத்தில் சொல்லப்பட்டதற்கும் படத்திற்கும் இருக்கும் சம்மந்தம் இது தான்.அதிலும் மிக முக்கியமாக ரஜினி தான்அந்த தொடர்பு புள்ளி
இங்கு நம்மில் பலர் பெரியார் மீது பெரிய நேசம் கொண்டவராக இருக்கலாம்;சிலர் திராவிட தமிழ் தேசிய கொள்கைகள் மீது பிடிப்பு கொண்டவராக இருக்கலாம்; இன்னும் சிலர் மத எதிர்ப்பு தான் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கான வழி என்று நம்பிக்கொண்டு இருப்பவராக கூட இருக்கலாம்.…