மதம் சார்ந்ததில்லை ஆன்மிகம்-24; நீரே நெருப்பின் மூலம்!
ஒருவரை நம் நினைவில் இருந்து அழிக்கும் காலம் முதலில் அவர்களின் குரலை தான் அழித்துக்கொண்டிருக்கும்.நெருப்பில் இருந்து எப்படி நீர் வரும்? நீரில் இருந்து எப்படி நெருப்பு வரும்? ஞானம் அடைந்தவனுக்கு எதற்கடா பொருள் இன்பம்? என்கிற கேள்வி எனக்குள் இவர்களின் உரையை…