Category: ஆன்மீகம்

மதம் சார்ந்ததில்லை ஆன்மிகம்-24; நீரே நெருப்பின் மூலம்!

ஒருவரை நம் நினைவில் இருந்து அழிக்கும் காலம் முதலில் அவர்களின் குரலை தான் அழித்துக்கொண்டிருக்கும்.நெருப்பில் இருந்து எப்படி நீர் வரும்? நீரில் இருந்து எப்படி நெருப்பு வரும்? ஞானம் அடைந்தவனுக்கு எதற்கடா பொருள் இன்பம்? என்கிற கேள்வி எனக்குள் இவர்களின் உரையை…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-23; யார் இந்த பிரியாவிடை?

சொக்கநாதரை மணமுடிக்கும் முன்னமே அவள் ராணி தான்.எது உருவாகாததோ அதுவே தான் கடவுள். எதுவுமே இல்லை என்றால் எது தான் கடவுள் என்பதை அறிந்து கொள்ள நமக்கு ஒரு அறிமுகம் தேவை; திருவிழா தேவை; ராமாயணச் சாவடி தேவை; திருவிழாக்களுக்கும் கோவில்களுக்கும்…

மதம் சார்ந்ததில்லை ஆன்மிகம்-22; தாவீதுவை வீழ்த்தியது எது?

ஆடு மேய்க்கும் சிறுவனாக இருக்கிற பொழுது இருக்கின்ற இறை நம்பிக்கை, செல்வாக்கு, பதவி, அதிகாரம் வந்ததும் மறந்து போகிறது.அதற்கும் பல்லாயிரம் வருடங்கள் முன்பாகவே வாமன அவதாரம் பற்றிய கதைகள் நமக்குச் சொல்லப்பட்டுவிட்டது.அசுர குலத்தில் இருந்து வந்திருந்தாலும், தன்னுடைய தந்தையின் மரணத்திற்கான நியாயம்…

திருவாசகம்-16; வன்புலால் வேலும் அஞ்சேன்!

வன்புலால் வேலும் அஞ்சேன்-புரிகிறது. வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் - "ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை" என்கிற நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் நமக்கு ஞாபகம் வருகிறது. ஒரு பெண் ஒரு ஆணைத் திரும்பி கடைக்கண்ணால்…

மதம் சார்ந்ததில்லை ஆன்மிகம்-21! உணவும் உடம்பும் !

இன்று பணி நிமித்தமாக நாங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத்திற்கு சென்றிருந்தோம், எங்கள் நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் வியாபார ரீதியான உறவை வலுப்படுத்த, அந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவை சேர்ந்த சரவணன் என்கிறவர் எங்களை ஒரு மேற்கத்திய உணவகத்திற்கு மதிய உணவு உண்ண ஏற்பாடு…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-20; கடவுள் யாரை காப்பாற்றுவார்?

ஆயிரம் கண்ணுடையாள் என்கிறார்கள். உருவமற்ற கடவுளுக்கு எங்கிருந்து ஆயிரம் கண்கள் வரும்? நீங்கள் சிந்தியுங்கள், ஒரு சாராயக்கடையில் விழுந்து கிடப்பவரை யாரேனும் சட்டை செய்வார்களா? கடவுளோ அல்லது கடவுள் போன்ற ஒருவரோ சாராய கடைக்கு செல்வார்களா?தர்மனை ஏன் காப்பாற்றவில்லை என்று க்ரிஷனரிடம்…