Category: Ravana Arasiyal

இராவண அரசியல்-22; சமயமும் சிதம்பர ரகசியமும்!

கல்வெட்டில் இல்லையென்றால் ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் கழிக்க போகவில்லை என்று ஆகாது.இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட எந்தச் செய்யுளிலும் சிலையிலும் மீசை வைத்து மொடா குடிகாரன் போல் முருகனை உருவகம் செய்யவில்லை.சிவனின் திருக்கூத்திற்குப் பெருமாள் சாட்சியாக இருந்தார் என்று எப்படி…

இராவண அரசியல்-21;அவைக்குதவாதநிதியும் சொல்லும்!

நம்ப வேண்டாம். மதுரை கிளம்புங்கள், பேருந்து நிலையத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் பாண்டி முனீஸ்வரர் கோவில் என்று ஒன்று இருக்கும்.இங்கே முரண் என்னவென்றால், சைவ வகையறாவில் வரும் முனீஸ்வரர்கள், ஐய்யனார்களுக்கெல்லாம் கிடா வெட்டுவதும் சேவலை பலி கொடுப்பதும் தான். இது ஏன்…