Category: அரசியல்

பகுத்தறிவாளர்கள் புகுத்தும் மூடநம்பிக்கை!

மாத சம்பளம் வாங்கும் நாம் பான் அட்டை வைத்து, வங்கி கணக்கோடு இணைத்து வரவு செலவு காட்டும்போது, கோடிக்கணக்கில் பணம் பெறும் அவர்கள் ஏன் கணக்கு காட்டக் கூடாது? இது எத்தனை பெரிய 'பேய் வருது' கதை.

தணியட்டும் இந்த காவேரி தாகம்!

கர்நாடகம் சென்றால் நமக்கு அவமானம் நேரலாம் என்கிறார் ஒருவர். இருந்தாலும் பரவாயில்லை என்கிறார் முதல்வர். இது ஏழு மணி நாடகத்தொடர் போன்ற விவாதமாகத் தான் நான் இதைப் பார்க்கிறேன்.நீர் மேலாண்மை என்பது தனித்த ஒன்று அல்ல;அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக... திராவிட…

அரசன் அரசனாக இருக்க வேண்டும்! விஜய்யும் உதையும்!

ரஜினியிடமும் காமராஜரிடமும் இல்லாத ஒன்று விஜய்யிடம் இருக்கிறது. விஜய் போகிற போக்கிற்கு அசைக்க முடியாதவராக அவர் உருவெடுத்துக்கொண்டிருக்கிறார் என்னும் பொழுது அவரையும் கேள்வி கேட்க ஒருவரேனும் வேண்டும் தானே! அவர்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்கிற இந்த…

இராவண அரசியல்-23; சமஸ்கிருத பெயரில் தமிழ் தாத்தன்!

நாம் ராமன், ராவணன் என்றுதான் சொல்கிறோமே தவிர இ ராமன், இ ராவணன் என்று சொல்வதில்லை. நீங்கள் இ ரவி என்று சொல்வதில்லை. ரங்கநாதன் என்கிற பெயரை 'இ' சேர்த்து வாசித்தால் இரங்கநாதன் ஆகிவிடும். அதனால், சிலர் அரங்கநாதன் ஆக்கிக்கொண்டார்கள்.ஒரு பெருநாள்…

மக்களவைக்கு ஒரு கடிதம்-12; காக்காத காப்பீடுகள் காக்கட்டும் இனிமேல்!

இங்கே அநேகமான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பல மருத்துவப் பிரச்சனைகளுக்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை. பல சமயங்களில் அதற்கு அவசியம் இருப்பதும் இல்லை. என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்கச் செய்யும் பரிசோதனைகளே ஆயிரங்களிலும் லட்சங்களிலும் முடிந்துவிடுகிறது.

போராட்ட அரசியலும் ஜனநாயக போராட்டமும்

முப்பது பாராளுமன்ற உறுப்பினர்களால் புடுங்க முடியாத மலையை முப்பது நாள் உழைத்து ஒருநாள் திரையரங்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவனும் ஜனநாயகன் படத்திற்காக காத்திருந்து கொண்டாடுகிறவனும் தான் வந்து தான் புடுங்க வேண்டுமா? நான் இந்தச் சமூகத்தின் எண்ணங்களும் கேள்வி கேட்கும்…